Onlinepj யின் விவாதம் !

சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

6 மார்., 2010

திருந்துமா?! புதுமடம் சுன்னத் ஜமாஅத்

கடந்த இரண்டு மாதங்களாக புதுமடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக புதுமடத்தின் பல பகுதிகளில் குறிப்பாக கிழக்கு தெரு தெற்கு தெரு வடக்குத்தெரு போன்ற பகுதிகளில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது.

20 பிப்., 2010

புதுமடம் பொதுக்கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு

பிப்ரவரி மாதம் 13 ம் தேதி மாலை புதுமடம் பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது அப்பொதுக்கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு








10 பிப்., 2010

வாய் கிழிய தவ்ஹீத் பேசிய தவ்ஹீத் மாப்பிள்ளை?

தவ்ஹீதின் இளைய சமுதாயமே! நீங்கள் தொழுகையில் விரலை அசைப்பதையும், தொப்பி அணியாமல் தொழுவதையும், தாடி வளர்ப்பதையும், கரண்டைக் காலுக்கு மேல் கைலி கட்டுவதையும், சமாதி வழிபாட்டை எதிர்ப்பதையும் மட்டும் தான் ஏகத்துவக் கொள்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களா?

2 பிப்., 2010

புதுமடத்தில் மாபெரும் இஸ்லாமிய பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ்....

வரும் பிப்ரவரி மாதம் 13 ம் தேதி மாலை சரியாக 6 மணியளவில் (மஹரிப் தொழுகைக்குப் பிறகு ) புதுமடத்தில் மாபெரும் இஸ்லாமிய பொதுக்கூட்டம்.


சிறப்புரை:  
சகோ. அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் 
சகோதரி யாஸ்மீன் அவர்கள்

இடம்: பேருந்து நிலையம் (இடம் மாற்றப்பட்டுள்ளது)

அன்பார்ந்த சகோதரர்களே இப்பொதுக்கூட்டம் முக்கியமா பெண்களின் இஸ்லாமிய சிந்தனை பற்றிய பொதுக்கூட்டமாகும் ஆகையால் தாங்கள் வீட்டில் சகோதரிகளை பெருமளவு கலந்து கொண்டு துாய இஸ்லாத்தினை பற்றி அறிந்து கொள்ள சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு : சகுபர் சாதிக் கிளை தலைவர்
+919994415322

29 ஜன., 2010

திருட்டு விசிடியும் கமலின் கோமாலி தனமும்


முழுவதும் படிக்க படத்தை கிளிக் செய்யவும்







27 ஜன., 2010

இருமேனி புதுமடம் கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (26 /01 /2010) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இருமேனி, புதுமடம் கிளை மற்றும் உச்சிப்புளி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாமில் நமது கொள்கை சகோதரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

மேலும் பலர் தயாராக இருந்தும் மருத்துவ மனையில் குறிப்பிட்ட அளவு முடிந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இராமாநதபுர மாவட்டத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் 24 மணி நேரமும் இரத்த தானம் செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அல்ஹம்துலில்லாஹ்!


யார் சுன்னத்துவல் ஜமாஅத்?

 
வாங்கி விட்டீர்களா
இந்த மாத ஓரிறை கொள்கை விளக்க மாத இதழ் மறந்து விடாதீர்கள்
படித்து விட்டீர்களா
ஓரிறை கொள்கை விளக்க பெண்கள் மாத இதழ் மறந்து விடாதீர்கள்
படித்து விட்டீர்களா
இந்த வார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் மறந்து விடாதீர்கள்
பாருங்கள்
பார்க்க தூண்டுங்கள் காணத்தவராதீர்கள்
Copyright © 2009 Pudumadam TNTJ Site Designed and Developed by A.Md Ziya Contact Us