வெளிநாடு வாழ் புதுமடச்சகோதரர்களுக்கு புதுமடம் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் ஒரு அன்பான வேண்டுகோள் வரும் ஹஜ் பெருநாள் அன்று தங்கள் வீடுகளில் கெடுக்கப்படும் குர்பானி(ஆட்டின்)யின் தோலை தவ்ஹித் ஜமாஅத்திற்க்கு தருமாறு(தங்கள் வீடுகளில் கூறுமாறு) அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு
தலைவர்.சகுபர் சாதிக் (+919994415322)
தலைவர்.சகுபர் சாதிக் (+919994415322)
மேலும் உங்கள் கருத்துகளையும் உங்கள் செய்திகளையும் அனுப்ப pdmtntjbranch@gmail.com என்ற மிண்அஞ்சலுக்கு அனுப்பவும்.